Oru Paatale Solli - தமிழ் பாடல் வரிகள்
நான் பெத்தெடுத்திடாத
முத்து மணித் தேரே
நான் தத்தெடுத்திடாத
தங்கமணிச் சீரே
ஒரு சொந்தமிருந்தும்
பந்தமிருந்தும் சொல்லவில்லையே
அடி கண்ணே தூங்காதே
சிறு பெண்ணே கலங்காதே
ஆண் :
ஒரு பாட்டாலே
சொல்லி அழைச்சேன்
ஒரு பலன் கேட்டு
கண்ணு முழிச்சேன்
ஆண் :
அடி ஆத்தாடி
ஒன்ன நெனச்சேன்
ஒரு அன்பாலே
மெட்டு படிச்சேன்
ஆண் :
உன் சோகம் பறக்க
என் பாட்டு விருந்து
அத கேட்டு மறந்தா
என் பாட்டு மருந்து
ஆண் :
நீ கூட இருந்தா
அது போதும் எனக்கு
வாடி இருந்தா துன்பம் எனக்கு…
ஆண் :
ஒரு பாட்டாலே
சொல்லி அழைச்சேன்
ஒரு பலன் கேட்டு
கண்ணு முழிச்சேன்
ஆண் :
நான் ஆதாரம் இல்லா…
அந்தரத்து வானம்…
என் நாவோடு சேரும்….
நாட்டுப்புற கானம்….
ஆண் :
என் சொந்தக் கதைய
சொல்லிப் படிக்க சந்தமில்லையே
அத சொன்னா ஆறாது
என் சொந்தம் மாறாது
ஆண் :
நான் தாயாரப்
பாத்ததும் உண்டு
ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல
தெனம் பாலூட்டி என்ன வளத்த
பரிவான சொந்தமும் இல்ல
ஆண் :
இந்த ஊரு முழுக்க
என் பந்த ஜனங்க
உண்மை இருக்கும்
வெள்ளை மனங்க
ஒரு காவல் இருக்கு
என் கை வணங்க
நான் கானம் படிச்சேன்
கண்ண தொறக்க..
ஆண் :
நான் தாயாரப்
பாத்ததும் உண்டு
ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல
ஆண் :
ஒரு ஈ எறும்பு கடிச்சாலும்
தாய் மனசு நோகும்
நீ பாய் விரிச்சு படுத்தாலே
இப்ப என்ன ஆகும்
ஆண் :
ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி
வளத்து காத்துக் கிடந்தா
அந்த தாயோட மொகம் பாரு
கண்ணு ஒரு நாளும் ஒறங்காது
ஆண் :
நான் பாடாத பாட்டுகள் இல்ல
அத கேட்காத ஆட்களும் இல்ல
நான் நாவாரப் பாடி அழைச்சா
வந்து பாக்காத பார்வையும் இல்ல
ஆண் :
என் தாயி கொடுத்த
ஒரு சக்தி இருக்கு
உன்ன தட்டி எழுப்ப
புத்தி இருக்கு
உன்ன தாவி அணைக்க
ஒரு நேரம் இருக்கு
அந்த நேரம் வரைக்கும்
பாரம் எனக்கு……
ஆண் :
நான் பாடாத பாட்டுகள் இல்ல
அத கேட்காத ஆட்களும் இல்ல
Oru Paatale Solli - English Lyrics
Male :
Naan pethedhuthidaadha
Muththu mani thaerae
Naan thatheduthidaadha
Thangamani cheerae
Oru sondham irundhum
Bandham irundhum sollavillaiyae
Adi kannae toongaadhae
Siru pennae kalangaadhae
Male :
Oru paattaalae
Solli azhaichen
Oru palan kettu kannu muzhichen
Adi aaththaadi onna nenachen
Oru anbaalae mettu padichen
Female :
Un sogam parakka
En paattu virundhu
Adha kettu marandhaa
En paattu marundhu
Nee kooda irundhaa
Adhu podhum enakku
Vaadi irundha thunbam enakku
Male :
Oru paattaalae
Solli azhaichen
Oru palan kettu kannu muzhichen
Male :
Naan aadhaaram illaa
Andharaththu vaanam
En naavodu serum
Naattuppura gaanam
En sondha kadhaiya
Solli padikka sandhamillaiyae
Adhu sonnaa aaraadhu
En sondham maaraadhu
Male :
Naan thaayaara
Paarththadhum undu
Aanaal thaayinnu sollavum illa
Dhinam paalootti enna valarththa
Parivaana sondhamum illa
Male :
Indha ooru muzhukka
En bandha janangga
Unmai irukkum vella manangga
Oru kaaval irukku
En kaiyi vanangga
Naan gaanam padichen kanna thorakka
Male :
Naan thaayaara
Paarththadhum undu
Aanaal thaayinnu sollavum illa
Male :
Oru ee erumbu kadichaalum
Thaai manasu nogum
Nee paai virichi paduththaalae
Ippo enna aagum
Unna alli edhuthu ootti valarthu
Kaathu kidandhaa
Andha thaaiyoda mugam paaru
Kannu oru naalum urangaadhu
Male :
Naan paadaadha paattugal illa
Adha ketkaadha aatkalum illa
Naan naavaara paadi azhaicha
Vandhu paarkkaadha paarvaiyum illa
Male :
En thaai kodutha oru sakthi irukku
Unna thatti ezhuppa buththi irukku
Unna thaavi anaikka oru neram irukku
Andha neram varaikkum bhaaram enakku
Male :
Naan paadaadha paattugal illa
Adha ketkaadha aatkalum illa